புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சேரன்மகாதேவி

சேரன்மகாதேவியில் ரேனியஸ் ஜயரின் ஆரம்ப கால ஊழியம்*
தாமிரபரணி ஆற்றின் கரையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வயல்வெளிகளும் சிறு கிராமங்களும் சூழ காணப்படும் செழிப்பான ஊர் சேரன்மகாதேவி . ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த மிஷனெரி அருள்திரு . C . T . E . ரேனியஸ் ஐயர் அவர்கள் தன் துணை ஊழியர்களான டேவிட் , சாந்தப்பன் மற்றும் ராயப்பன் ஆகியவர்களோடு 1823 ஆம் ஆண்டு , ஜூன் 16 ஆம் தேதி நற்செய்தி அருட்பணி செய்யும் பொருட்டு சேரன்மகாதேவி வந்தார் . அநேக இந்து , முகம்மதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரைக் கண்டு பேச வந்தார்கள் என்று அவருடைய நாள் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார் . அவருடைய உபதே ச ங் களைக் கேட்டும் , அவர் கொடுத்த கைப்பிரதிகளையும் புதிய ஏற்பாடு புஸ்தகங்களையும் வாங்கியும் சென்றனர் . ஆனாலும் பாரம்பரிய கட்டுகளினால் கட்டுண்டவர்களாய் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தயங்கினனார்.
மீண்டும் 1825ஆம் ஆண்டில் வருகை தந்து அருள்திரு ரேனியஸ் ஐயர் அவர்கள் ஒரு சிலரை ' ஞானஸ்நானத்துக்கு வழி நடத்தியுள்ளார் . 1889 . ஆம் . ' தேம்பி அருட்திரு . டேவிட் பாக்கியநாதன் அவர்கள். முதல் குருவானவராக நியமிக்கப்பட்டு சேரன்மகாதேவி சேகரம் உருவாக்கப்பட்டது.
மாணிக்க விழா மலர்

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory