சேரன்மகாதேவியில் ரேனியஸ் ஜயரின் ஆரம்ப கால ஊழியம்*
தாமிரபரணி ஆற்றின் கரையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வயல்வெளிகளும் சிறு கிராமங்களும் சூழ காணப்படும் செழிப்பான ஊர் சேரன்மகாதேவி . ஜெர்மனி தேசத்தைச் சேர்ந்த மிஷனெரி அருள்திரு . C . T . E . ரேனியஸ் ஐயர் அவர்கள் தன் துணை ஊழியர்களான டேவிட் , சாந்தப்பன் மற்றும் ராயப்பன் ஆகியவர்களோடு 1823 ஆம் ஆண்டு , ஜூன் 16 ஆம் தேதி நற்செய்தி அருட்பணி செய்யும் பொருட்டு சேரன்மகாதேவி வந்தார் . அநேக இந்து , முகம்மதிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரைக் கண்டு பேச வந்தார்கள் என்று அவருடைய நாள் குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறார் . அவருடைய உபதே ச ங் களைக் கேட்டும் , அவர் கொடுத்த கைப்பிரதிகளையும் புதிய ஏற்பாடு புஸ்தகங்களையும் வாங்கியும் சென்றனர் . ஆனாலும் பாரம்பரிய கட்டுகளினால் கட்டுண்டவர்களாய் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள தயங்கினனார்.
மீண்டும் 1825ஆம் ஆண்டில் வருகை தந்து அருள்திரு ரேனியஸ் ஐயர் அவர்கள் ஒரு சிலரை ' ஞானஸ்நானத்துக்கு வழி நடத்தியுள்ளார் . 1889 . ஆம் . ' தேம்பி அருட்திரு . டேவிட் பாக்கியநாதன் அவர்கள். முதல் குருவானவராக நியமிக்கப்பட்டு சேரன்மகாதேவி சேகரம் உருவாக்கப்பட்டது.
மாணிக்க விழா மலர்
No comments:
Post a Comment