பாளையங்கோட்டையில் வேதாகமச் சங்கம்*
வேத அறிவு வளர அனைவரும் வேதாகமத்தை வாசிக்க வேண்டும்.
அனைவரும் வேதத்தை வாசிக்க *வீட்டுக்கொரு வேதாகமம் வேண்டும்*
இதற்காக இலண்டனிலிருக்கும் வேதாகமச் சங்கத்தாரை ( BRITISH AND FORIEGN BIBLE SOCIETY ) திருநெல்வேலி மிஷனெரிகள் அணுகினார்கள்.
அவர்கள் திருநெல்வேலி மிஷனெரிகளின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டனர்.
சென்னையில் அவர்கள் நடத்திய துணை வேதாகமச் சங்கத்தின் கிளையைப் பாளையங்கோட்டையில் நிறுவினார்கள்.
இக்கிளை , *திரித்துவ ஆலயத்தின் கோபுர மேலறையில்* அமைக்கப்பட்டது.
பரிசுத்த வேதாகமம் சபை மக்களுக்கு எளிதாகக் கிடைத்தது .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment