தமிழ்நாட்டுப் புடவையில் மேனாட்டு மிஷனெரி*
ஆரணங்கு ஏமி கார்மைக்கலுக்குத் தமிழ் நாட்டு புடவை எவ்வளவு பொருத்தமாயிருந்தது !
இதர மிஷனெரிகள் இஃது ஒரு வேண்டாத மாறுதல் எனக் கருதினாலும் உவாக்கர்
அவர்கள் இதை முற்றிலுமாக வரவேற்றார்.
அம்மையாரும் எந்தவித உணர்ச்சிவசப் பட்டும் இவ்வாறு செய்யவில்லை.
ஜப்பானில் மூதாட்டி ஒருவர் அம்மையாரின் மேனாட்டு உடையின் காரணமாகத் தம் கவனத்தைச் சிதறவிட்டாரே , அப்பொழுதே அம்மை யார் ஜப்பானிய கிம்மனோ அணிந்துகொண்டார்.
அன்று அவர் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி இப்பொழுது அவர் இந்தியப் பெண்மணியாக பண்ணைவிளை வட்டாரத்தில் பணி செய்யப் புறப்பட்டுவிட்டார்.
தம்மில் ஒருவராகிவிட்ட அம்மையாரைக் கண்ட பெண்கள் அவரை இப்பொழுது அந்நிய நாட்டவராகக் கருத வில்லை.
அம்மையாரின் அன்பு இவர்களைக் காந்தமெனக் கவர்ந்தது.
பெற்ற அன்னையினும் உற்றவராக அவரைக் கருதி அவரை *' அம்மா ! '* என அழைத்தனர்.
நாமும் இனி ஏமி கார்மைக்கல் அம்மை யாரை அவ்வாறே அழைப்போம் !
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்
ஆரணங்கு ஏமி கார்மைக்கலுக்குத் தமிழ் நாட்டு புடவை எவ்வளவு பொருத்தமாயிருந்தது !
இதர மிஷனெரிகள் இஃது ஒரு வேண்டாத மாறுதல் எனக் கருதினாலும் உவாக்கர்
அவர்கள் இதை முற்றிலுமாக வரவேற்றார்.
அம்மையாரும் எந்தவித உணர்ச்சிவசப் பட்டும் இவ்வாறு செய்யவில்லை.
ஜப்பானில் மூதாட்டி ஒருவர் அம்மையாரின் மேனாட்டு உடையின் காரணமாகத் தம் கவனத்தைச் சிதறவிட்டாரே , அப்பொழுதே அம்மை யார் ஜப்பானிய கிம்மனோ அணிந்துகொண்டார்.
அன்று அவர் எடுத்துக்கொண்ட தீர்மானத்தின்படி இப்பொழுது அவர் இந்தியப் பெண்மணியாக பண்ணைவிளை வட்டாரத்தில் பணி செய்யப் புறப்பட்டுவிட்டார்.
தம்மில் ஒருவராகிவிட்ட அம்மையாரைக் கண்ட பெண்கள் அவரை இப்பொழுது அந்நிய நாட்டவராகக் கருத வில்லை.
அம்மையாரின் அன்பு இவர்களைக் காந்தமெனக் கவர்ந்தது.
பெற்ற அன்னையினும் உற்றவராக அவரைக் கருதி அவரை *' அம்மா ! '* என அழைத்தனர்.
நாமும் இனி ஏமி கார்மைக்கல் அம்மை யாரை அவ்வாறே அழைப்போம் !
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ....
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment