ஆலயப்பராமரிப்பு நிதி ( L . C . F ) ஆரம்பித்தல்*
சுவிசேஷபுரத்தில் இருந்த சபைகள் ஆலயப் பராமரிப்பிற்கு செலவிற்காக ஆராதனைக் காணிக்கையிலிருந்து எடுத்தனர்.
அல்லது வேறு நிதியிலிருந்து மிஷனெரி பணம் கொடுத்து உதவ வேண்டும் எதிர்பார்த்தனர்.
இவ்விதமாய்ச் செய்வது தவறு என எண்ணிய சார்ஜெண்ட் ஒவ்வொரு கிராமத்திலும் , *ஆலயப் பராமரிப்பு நிதி* ( LOCALCHURCH FUND ) ஆரம்பித்தார்.
சபையின் ஒவ்வொரு குடும்பத்தினரும் மாதாமாதம் தங்களால் இயன்றதை இந்த நிதிக்குத் தரவேண்டும்.
மிஷனெரி அந்தக் காணிக்கையைத் தனியாக எழுதிப் பராமரிப்பார்.
ஆலயத்திற்கெனச் செய்யப்படும் செலவிற்கு அந்தப் பணத்திலிருந்து பணம் செலவு செய்யப்படும் என்ற திட்டத்தைச் செயல்படுத்தினார்.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment