சொல் விளக்கம்-02
“ சபை " என்பது ஓர் ஆராதிக்கும் இடத்திலுள்ள பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நற்கருணைக்காரர் அடங்கியது . பத்து நற்கருணைக்காரருக்குக் குறைந்த சபை வாக்கு அளிப்பதற்கு வசதியான் அருகிலுள்ள சபையுடன் சேர்த்துக் கொள்ளப்படும் . ஏதாவது ஒரு தேர்தலுக்குப் பத்து அல்லது அதற்கு மேல் நற்கருணைக்காரருள்ள ஒரு சபையில் தகுதியான வாக்காளர் எவரும் இல்லையேல் அச்சபையைப் பிறிதொரு சபையோடு தேர்தலுக்கெனச் சேர்க்கக்கூடாது .
No comments:
Post a Comment