*பரி . தோமா ஆலயம் , கடையனோடை*.
1886 - ல் கட்டப்பட்ட கடையனோடை ஆலயம் விஸ்தீரணமாக்கப்பட்டு 21 - 12 - 48ல் பிரதிஷ்டையானது .
1952 - ல் இது சர்க்கிள் ஆனது . இவ்வருஷத்தில் அதின் கோபுரம் அலங்காரமாகப் கட்டப்பட்டு பூர்த்தியாகி விட்டதைப் படத்தில் காணலாம்.
இதில் கொழும்பு கிறிஸ்தவர் , இவ்வூர் சபை வியாபாரிகள் எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டப்படத்தக்கது.
ஏனென்றால் 1954 - ம் வருஷப் பஞ்ச காலத்திலும் மிக்க பணம் உதவி செய்திருக்கிறார்கள்.
வீட்டிற்கொருவர் கட்டுமான வேலையில் பங்கெடுத்தனர்.
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment