புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

மர்காஷிஸ் ஐயர்

மர்காஷிஸ் ஐயர்*
1875 ஆம் ஆண்டு இடையன்குடி S . P . G . மிஷனெரி விடுமுறையில் இங்கிலாந்திற்குச் சென்றார்.
இந்தியாவில் ஊழியம் செய்ய ஊழியர் தேவையென அறைகூவல் விடுத்தார்.
இந்தியாவில் ஊழியம் செய்ய மருத்துவக் கல்வி கற்றுக் கொண்டிருந்த 22 வயது வாலிபரான *ஆர்தர் மர்காஷிஸ்* தன்னை அர்ப்பணித்தார்.
இந்தியாவிற்கு ஊழியம் செய்ய வந்த மர்காஷிஸ் 1875 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 1876 ஆம் ஆண்டு நவம்பர் முடிய இடையன்குடியில் மிஷனெரி கால்டுவெல் உடன் தங்கி ஊழியப் பயிற்சியைப் பெற்றார்.
தமிழ் மொழியையும் கற்றுக் கொண்டார்.
1876 ஆம் ஆண்டு மர்காஷிஸ் நாசரேத்தின் ஊழியப் பொறுபேற்றார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *மன்னா செல்வகுமார்*
----------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory