பிரிப்பராண்டி பள்ளி
பிரிப்பராண்டி என்பது இறையியல் பள்ளி ” . அதாவது “ சபைகளில் சமயப் போதனையளிப்பதற்காகக் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட , படிக்கத் தெரிந்த வாலிபவர்கள் , பெரியவர்கள் , சபை ஊழியர் பயிற்சி கொடுப்பதற்காக பிரிப்பராண்டி என்ற பயிற்சி மையம் ஏற்படுத்தப்பட்டது.
ரேனியஸ் தாம் ஏற்படுத்திய சபைகளில் சமயப் பணி செய்யப் போதுமான சபை ஊழியர்கள் , உபதேசிகர்கள் இல்லாதிருந்ததால் , 1829முதல் செமினெரியை இரண்டாகப் பிரித்து ஒரு பிரிவு பிரிப்பராண்டி ( Preparandi ) யாக உபதேசிமாரைப் பயிற்றுவிக்கவும் , அடுத்த பிரிவு செமினெரியாகவேயிருந்து ஆசிரியரைப் பயிற்றுவிக்கவும் வேண்டுமென்று ரேனியஸ் திட்டம்பண்ணினார்.
இப்பள்ளியில் பயின்று தேர்ச்சி பெற்று வருபவர்கள் சபைகளில் பணிபுரிவோரில் மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட்டனர் . “ இவர்கள் உபதேசிமாரை மேற்பார்வையிடவும் பள்ளிக்கூடங்களைத் திறமையுடன் கண்காணிக்கவும் ஏற்படுத்தப்பட்டனர்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment