மரியான் உபதேசியாரும் தொழுநோயும் தோத்திர புகழ் கீர்த்தனம் பாடலும்
மரியான் உபதேசியாரின் பாடல்கள் ஏதாவதொரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவ கீர்த்தனை நூலில் பதினொன்று உள்ளன.
அவற்றுள் மூன்றாவது பாடல்-03
உள்ளத்தூய்மையுடையோன் , உடல் நோயினால் பாதிக்கப்பட்டார்.
உள்ளத்தூய்மையுடையோன் , உடல் நோயினால் பாதிக்கப்பட்டார்.
தொழுநோய்க்கான மருத்துவமாக சூரிய ஒளியில் நாள்தோறும் அமரச்சொன்னார் மருத்துவர்.
அப்படி சூரிய ஒளியை உடலில் வாங்கிக் கொண்டிருந்த வேளையில் அவர் பாடிய வரிகள் ' *தோத்திரம் புகழ் கீர்த்தனம்* என்ற கீதங்களும் கீர்த்தனைகளும் பாடல் 13 ஆம் பாடலில் உள்ளன.
சுத்த சுவிசேஷ சத்திய மொழியை
வித்தரிக்க வரம் தாரும் - நோய்
சூரிய கிரண வீரியத்தால் எனக்கு
ஆரோக்கிய அருள் கூறும்
வித்தரிக்க வரம் தாரும் - நோய்
சூரிய கிரண வீரியத்தால் எனக்கு
ஆரோக்கிய அருள் கூறும்
உடல் நலம் பெற நேயமிகு சூரியனாம் இறைவனின் ஒளிதான் தமக்கு வேண்டும் என்கிறார்.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment