இயேசு கிறிஸ்துவின் மாபெரும் கட்டளையை செயல்படுத்தத் தொடங்கிய இயக்கங்கள்
தரங்கம்பாடி மிஷன்*
1705 - ல் டென்மார்க் அரசன் பிர டெரிக்கே இதன் ஸ்தாபகர் எனலாம் . சுமார் 60 மிஷனெரிகள் அனுப்பப்பட்டார்கள் . இந்தியாவுக்கு வந்த முதல் புராட்டஸ்டண்ட் மிஷனெரி சீகன் பால்கு
No comments:
Post a Comment