C M S. Vs. S P G. திருநெல்வேலியின் இரு பெரும் இயக்கங்களின் கொள்கைகள்
இரட்சாபெருமானின் சுவிசேஷத்தை எங்கும் அறிவித்து அவரின் இராஜ்யத்தை
முன்னேற்றுவதே S. P. G, C M . S . ஆகிய இரு சபைகளின் இலட்சியம்.
ஆனால் இதை மறந்து C . M S , சபையார் *வேத ஆதாரத்தையும் சுவிசேஷ பிரபலயத்தையும் மட்டும் வற்புறுத்தினர்*.
S . P . G . சங்கத்தார் *கொள்கை முறையான ஆராதனைகளையும்* , *39 வேதசித்தாந்தப் பிரமாணங் களில் அடங்கிய திருச்சபை கொள்கைகளையும் முக்கியப்படுத்தி வந்தனர்*.
நிற்க இரு சபைகளின் தலைவர்களும் வேறுபட்ட மன நோக்குடையவர்களே.
S P . G . மிஷனெரிமார்கள் பாளையங்கோட்டையில் C . M , S . மிஷனெரிமார்களின் பங்களாவில் தங்குவார்கள்.
ஆனால் ஆலயத்திற்குள் வரார் . இதுபோன்றே C . M . S . சங்கமிஷனெரிமார்களும்.
இந்நிலை திருநெல்வேலி திருச்சபை வளருவதற்குப் பங்கமிழைத்தது.
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment