புதியம்புத்தூர் பரி . யோவான் ஸ்நானகனின் ஆலயம்.*
இவ்வாலயம் . கனம் . J . ஞான ஒளிவு ஐயரவர்கள் காலத்தில் 1892ம் வருஷம் ஜனுவரி மாதம் 14ம் தேதி சென்னை அத்தியக்ஷரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட் டது .
ஆலயத்தைச் சுற்றிலும் பெரிய காம்பவுண்டும் , நெருங்கிய வேப்பமரங்களும் உண்டு .
கிராதியின் பின்புறம் எழுதப்பட்டுள்ள *" நானே உலகத்தின் வெளிச்சம் "* என்னும் வர்ணந்தீட்டிய பளிங்கு வார்த்தைகள் பார்த்தவரெவரையும் பரவசமடையச் செய்யும் .
இது ஆங்கில சிற்ப முறையில் கட்டப் பட்ட ஓர் ஆலயம் போலக் காட்சி அளிக்கிறது .
கோபுரமணி மூலஸ்தானத்தின் இடது பக்கத்தில் தனியான ஓர் சிறு கோபுர மண்டபத்தில் அமைந்துள்ளது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
No comments:
Post a Comment