பங்களாச்சுரண்டை , பரி . திரித்துவ ஆலயம் .
1869ம் வருஷம் இவ்வாலயம் கட்டி முடிவுற்றுப் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
இது ஒரு குன்றின் மேல் அழகாக அமைந்துள்ளது .
முன் கோபுரமும் , சுற்றுக் காம்பவுண்டும் தஞ்சாவூர் ஸ்ரீ M . ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் மருமகன் ஸ்ரீ ஞானசிகாமணிப் பாண்டியன் பிரயாசத்தினால் கட்டப்பட்டது .
படத்தின் பிளாக் மூணார் ஸ்ரீ S . தாசன் அவர்களால் செய்து கொடுக்கப்பட்டது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
No comments:
Post a Comment