கண் தெரியாதார் பள்ளி சிற்றாலயம் ,
பாளையங்கோட்டை.
பாளையங்கோட்டை.
இந்தச் சிற்றாலயம் குமாரி A . J . ஆஸ்க் விய்த் என்ற அம்மையாரின் பிரயாசத்தினால் பல சிநேகிதர்களிடம் மிருந்து பணம் வசூலித்து 1914ம் வருஷம் செப்டம்பர் மாதம் அ ஸ் தி பாரம் போடப்பட்டது .
அந்த நிலம் கண்ட்ராக்டர் பொன்னப்பபிள்ளை என்பவரால் , அவரு டைய சுகவீனமான மகன் ஞாபகார்த்தமாக வழங்கப் பட்டது .
அச்சிற்றாலயம் " இம்மானுவேல் " என அழைக்கப்படுகிறது .
அதனுள் சுமார் 300 பேர் தாராளமாய் இருக்க வசதி உண்டு .
அங்கு அனுதினமும் காலையிலும் , ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆராதனைகள் ஒழுங்காக நடைபெறுகிறன்றன.
விருப்பமுள்ள மாணவர்கள் தனி ஜெபம் செய்வ்தற்காக இவ்வாலயம் எப்பொழுதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
No comments:
Post a Comment