பரி . பவுன் ஆலயம் , கரிசல் ,
1860ம் வருஷம் அஸ்திபாரம் போடப்பட்டு 30 வருஷம் வரை தளவரிசைக்கு மேல்
கட்டப்படாமல் இருந்தது .
1890ல் கனம் மாணிக்கம் மாசில்லாமணி உபதேசியார் அவர்களின் விடாமுயற்சியினால் மறுபடியும் வேலை ஆரம்பமாகி 1894ல் முடிவுற்றது .
திருவிதாங்கூர் அத்தியக்ஷர் , கனம் கார் ஐயர் , கனம் பாக்கிளஸ் ஐயர் , இவர்களால் 1894 பெப்ருவரி 16ல் பரி . பவுலின் ஆலயம் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
1860ம் வருஷம் அஸ்திபாரம் போடப்பட்டு 30 வருஷம் வரை தளவரிசைக்கு மேல்
கட்டப்படாமல் இருந்தது .
1890ல் கனம் மாணிக்கம் மாசில்லாமணி உபதேசியார் அவர்களின் விடாமுயற்சியினால் மறுபடியும் வேலை ஆரம்பமாகி 1894ல் முடிவுற்றது .
திருவிதாங்கூர் அத்தியக்ஷர் , கனம் கார் ஐயர் , கனம் பாக்கிளஸ் ஐயர் , இவர்களால் 1894 பெப்ருவரி 16ல் பரி . பவுலின் ஆலயம் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
No comments:
Post a Comment