அவுக்கா இந்தியர் இன மக்களுக்கு நற்செய்தியை சுமந்து வந்த நேட் செயின் பிறந்த தினம் இன்று ஆகஸ்ட் 30
#TINNEVELLY #HISTORICAL
தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற பிரதேசம் , அடர்ந்த காடுகள் . இருள் நிறைந்த பகுதிகள் . அவுக்கா இந்தியர் என்ற நாகரிகமற்ற முரட்டாட்டமுள்ள மக்கள் வசித்து வந்த பகுதி,
அங்கு ஆண்டவரின் பணியைச் செய்து , அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக , பலர் பிரயாசப்பட்டனர் .
ஆயினும் , அது மிகுந்த கடினமான முயற்சியாகக் காணப்பட்டது .
இந்நிலையில் அமெரிக்க மிஷனெரி ஏவியேசன் ஐக்கியத்தை சேர்ந்த நேட் செயின்ட் என்ற மிஷனெரி இம்மக்களைக் கண்டுபிடித்து , அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் வாஞ்சை கொண்டார் .
இவர் ஒரு சிறந்த விமான ஓட்டி . எனவே ஆகாய் விமானத்தில் சென்று , அந்த அடர்ந்த காடுகளில் வசித்து வந்த அம்மக்களைக் கண்டுபிடித்தார் .
இப்பொழுது அவர்களை எப்படி சந்திப்பது என்ற கேள்வி எழுந்தது .
இவர் எட்வர்ட் மெக்னல்லி , ஜிம் எலியட் , பீட்டர் பிலமின் மற்றும் ரோஜர் யுடரேன் போன்ற மிஷனெரிகளுடன் கலந்து ஆலோசித்து ஜெபித்தார் . ' ஆண்டவர் இவர்களின் செயல்பாடுகளுக்குப் புது வேகத்தைக் கொடுத்தார் .
ஆகாய விமானம் மூலம் சென்று பல வெகுமதிகளை அவர்களுக்கு அள்ளி வீசினர் . தங்களை சிநேகிதர்களாக காட்டினர் .
அவர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது . விமானத்திலிருந்து இறங்கி அம்மக்களை நோக்கி மிகுந்த வாஞ்சையுடன் சென்றனர் .
அன்று ஜனவரி 8 . அவுக்கர்களை கண்டுபிடித்த மகிழ்ச்சியால் தங்கள் துணைவியாருக்கு கம்பியில்லா தந்தியின் மூலம் செய்திகளை தெரிவித்தனர் .
அந்தோ ! இதுதான் அவர்களின் கடைசி பேச்சாக அமைந்தது . கிறிஸ்துவை அம்மக்களுக்கு கொடுக்கச் சென்ற இவர்களின் உயிரை அவர்கள் பறித்தார்கள் . உடலை ஆற்றில் வீசினார்கள் . 5 பேர் உடல்களும் அலங்கோலமாகக் கிடந்தன .
5மிஷனெரிகளும் இரத்த சாட்சியாயினர் .
நாட்கள் நகர்ந்தன . அவர்களின் முயற்சி வீணாகவில்லை . அவுக்கர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியால் பிடிக்கப்பட்டனர் .
அவுக்கர் இனம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது .
#TINNEVELLY #HISTORICAL
தென் அமெரிக்காவில் ஈக்வடார் என்ற பிரதேசம் , அடர்ந்த காடுகள் . இருள் நிறைந்த பகுதிகள் . அவுக்கா இந்தியர் என்ற நாகரிகமற்ற முரட்டாட்டமுள்ள மக்கள் வசித்து வந்த பகுதி,
அங்கு ஆண்டவரின் பணியைச் செய்து , அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் சத்தியத்தை அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக , பலர் பிரயாசப்பட்டனர் .
ஆயினும் , அது மிகுந்த கடினமான முயற்சியாகக் காணப்பட்டது .
இந்நிலையில் அமெரிக்க மிஷனெரி ஏவியேசன் ஐக்கியத்தை சேர்ந்த நேட் செயின்ட் என்ற மிஷனெரி இம்மக்களைக் கண்டுபிடித்து , அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில் வாஞ்சை கொண்டார் .
இவர் ஒரு சிறந்த விமான ஓட்டி . எனவே ஆகாய் விமானத்தில் சென்று , அந்த அடர்ந்த காடுகளில் வசித்து வந்த அம்மக்களைக் கண்டுபிடித்தார் .
இப்பொழுது அவர்களை எப்படி சந்திப்பது என்ற கேள்வி எழுந்தது .
இவர் எட்வர்ட் மெக்னல்லி , ஜிம் எலியட் , பீட்டர் பிலமின் மற்றும் ரோஜர் யுடரேன் போன்ற மிஷனெரிகளுடன் கலந்து ஆலோசித்து ஜெபித்தார் . ' ஆண்டவர் இவர்களின் செயல்பாடுகளுக்குப் புது வேகத்தைக் கொடுத்தார் .
ஆகாய விமானம் மூலம் சென்று பல வெகுமதிகளை அவர்களுக்கு அள்ளி வீசினர் . தங்களை சிநேகிதர்களாக காட்டினர் .
அவர்கள் எதிர்பார்த்த அந்த நாள் வந்தது . விமானத்திலிருந்து இறங்கி அம்மக்களை நோக்கி மிகுந்த வாஞ்சையுடன் சென்றனர் .
அன்று ஜனவரி 8 . அவுக்கர்களை கண்டுபிடித்த மகிழ்ச்சியால் தங்கள் துணைவியாருக்கு கம்பியில்லா தந்தியின் மூலம் செய்திகளை தெரிவித்தனர் .
அந்தோ ! இதுதான் அவர்களின் கடைசி பேச்சாக அமைந்தது . கிறிஸ்துவை அம்மக்களுக்கு கொடுக்கச் சென்ற இவர்களின் உயிரை அவர்கள் பறித்தார்கள் . உடலை ஆற்றில் வீசினார்கள் . 5 பேர் உடல்களும் அலங்கோலமாகக் கிடந்தன .
5மிஷனெரிகளும் இரத்த சாட்சியாயினர் .
நாட்கள் நகர்ந்தன . அவர்களின் முயற்சி வீணாகவில்லை . அவுக்கர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியால் பிடிக்கப்பட்டனர் .
அவுக்கர் இனம் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது .
No comments:
Post a Comment