உடையார்குளம் திருச்சபை வரலாற்று சம்பவம்
அவ் வாலயம் மழையில் நனைந்து விழுந்து போனதால் 1885ல் தற்காலிகமாக ஓர் ஆலயம் கட்டி டிசம்பர் 17ல் பரி .தோமாவின் ஆலயம் என்று பிரதிஷ்டை செய்யப்பட்டது .
பின்னர் 1899ம் வருஷம் மீண்டும் ஒரு புதிய ஆலயம் கட்ட ஆரம்பித்து பரி . பவுல் ஆலயம் என்ற பெயருடன் 1907ம் வருடம் பெப்ருவரி மாதம் 5ம் தேதி மகாகனம் உல்லியம்ஸ் அத்தியக்ஷரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
வரலாற்று புத்தகத்திலிருந்து
No comments:
Post a Comment