இங்கிலாந்து பாராளுமன்றம் மூலம் முதல் பேராயர் நியமனம்*
மிஷனெரிகள் இந்தியா வருவதை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி விரும்பாவிடினும் 1813 ல் ஆங்கில பாராளுமன்றம் மூலம் சாசனம் புதுப்பிக்கப்பட்டு சிலமாற்றங்கள் ஏற்பட்டது.
இதன்படி - நன்மை பயக்கும் தொண்டுகள் செய்ய இந்தியாவுக்கு மிஷனெரிகள் அனுப்ப பாராளுமன்றம் அனுமதித்தது.
இந்திய மக்களுக்கு பயன் விளைவிக்கும் அறிவை புகட்ட செய்வதும் சமயசன்மார்க்க முன்னேற்றத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளவும் தொண்டுகள் செய்யவும் அனுமதிக்கப்பட்டது.
மிஷனெரிகள் இந்தியாவில் தங்கி ஊழியம் செய்யலாம் . ஆனால் தாங்கள் இருக்கும் பகுதிகளில் - அரசாங்க அதிகாரத்தை நன்கு மதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.
இந்திய முதல் பேராயர் மிட்டில்டன் நியமனம் 1814
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *மன்னா செல்வகுமார்*
------------------------------------------------------------
No comments:
Post a Comment