மரியான் உபதேசியாரின் பாடல்கள் ஏதாவதொரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவ கீர்த்தனை நூலில் பதினொன்று உள்ளன .
அவற்றுள் இரண்டாவது பாடல் -02
ஏழாயிரம்பண்ணையை மையமாகக் கொண்டு நற்செய்தியைப் பரப்பி வந்தார் தாம் பணியாற்றிய குளக்காட்டாங்குறிச்சி என்ற ஊரில் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார்.
வேற்றுச் சமயத்தினர் பலத்த எதிர்ப்புக் கூறினார். கொலை மிரட்டலும் கொடுத்தனர்.
ஒரு முறை தம்மைத் தாக்க , ஒரு நண்பரின் வீட்டுப் பரணியில் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது அந்த வேளையில் அவர் பாடிய பாடல்தான்.
' என் ஐயா , தினம் உன்னை நம்பி நான்
இருப்பதறியாயோ ? - மன
தேங்கும் என் கலி நீங்கும்படி நல்
பாங்குபரியாயோ ?
இருப்பதறியாயோ ? - மன
தேங்கும் என் கலி நீங்கும்படி நல்
பாங்குபரியாயோ ?
என் ஐயா தினம் உனை நம்பி நான் *(கி.கீ:178)*
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------
No comments:
Post a Comment