புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

என் ஐயா , தினம் உன்னை நம்பி நான்

மரியான் உபதேசியாரின் பாடல்கள் ஏதாவதொரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிறிஸ்தவ கீர்த்தனை நூலில் பதினொன்று உள்ளன .
அவற்றுள் இரண்டாவது பாடல் -02
ஏழாயிரம்பண்ணையை மையமாகக் கொண்டு நற்செய்தியைப் பரப்பி வந்தார் தாம் பணியாற்றிய குளக்காட்டாங்குறிச்சி என்ற ஊரில் ஒரு சிற்றாலயத்தைக் கட்டினார்.
வேற்றுச் சமயத்தினர் பலத்த எதிர்ப்புக் கூறினார். கொலை மிரட்டலும் கொடுத்தனர்.
ஒரு முறை தம்மைத் தாக்க , ஒரு நண்பரின் வீட்டுப் பரணியில் ஒளிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது அந்த வேளையில் அவர் பாடிய பாடல்தான்.
' என் ஐயா , தினம் உன்னை நம்பி நான்
இருப்பதறியாயோ ? - மன
தேங்கும் என் கலி நீங்கும்படி நல்
பாங்குபரியாயோ ?
என் ஐயா தினம் உனை நம்பி நான் *(கி.கீ:178)*
------------------------------------------------------------
👉🏻 *திசை தெரியாமல் திகைக்காதிருக்க திருச்சபை வரலாறு தெரிய வேண்டும்.*
📜வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
🙋🏻‍♂ *Manna Selvakumar*
📧mannaselvakumar@gmail.com
------------------------------------------------------------

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory