*இன்றளவும் தொடரும் CMS - Anglican சபைகளில் தொடரும் திரியேகத் துதி*
நெல்லை அப்போஸ்தலர் கனம்.ரேனியஸ் ஐயரவர்கள் காலத்தில் CMS சபைகளில் ஞாயிறு ஆராதனைகளில் ஞாயிறு திருவிருந்து ஆராதனைளில் ஆண்டவருடைய அருட்செய்திக்குப் பின்பும்
அநுதின காலை மாலை ஆராதனை நிறைவின் போதும்
*திரியேகத்துதி பாடல்* ஆகிய
*ஒன்றாக ஆட்சி செய்கிற திரியேகத் தெய்வமாகிய பிதா குமாரன் ஆவிக்கும் மா ஸ்தோத்திரமுண்டாகட்டும்*
பாடல் பாடப்படுவது
தொடங்கப்பட்டது
இப்பாடல் பிற்கால மொழிபெயர்ப்பில்
தொடங்கப்பட்டது
இப்பாடல் பிற்கால மொழிபெயர்ப்பில்
*விண்மண்ணில் ஆட்சி செய்கிற திரியேகத் தெய்வமாகிய பிதா குமாரன் ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகட்டும்*
என மொழியாக்கம் செய்யப்பட்டது.
என மொழியாக்கம் செய்யப்பட்டது.
*தெற்கு சபை மன்றத்தின் CMS சபைகளுக்கு தாய் சேகரமாய் திகழும் கனம்.ரேனியஸ் உருவாக்கிய மிஷன் கிராமமான *சுவிசேஷபுரத்தில்* கனம்.ரேனியஸ் ஐயரவர்களால் தொடங்கப்பட்ட *திரியேகத்துதி* பாடும் காரியம் தொடர்வதை இன்று அங்கு நடைபெற்ற ஸ்தோத்திரப்பண்டிகையில் பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது
சுமார் 200 ஆண்டுகளாகத் தொடரும் இப்பாரம்பரியத்தை நினைக்கையில் நமது கல்லிடைக்குறிச்சி சபைக்கு நற்செய்தியை அறிவித்து சபையை உருவாக்கிய CMS மிஷனரி கனம்.ரேனியஸ் அவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்தேன்.
அன்னார் சபைகளுக்கு வகுத்த சிறந்த அடித்தளங்கள் தொடரட்டும்.
சுமார் 200 ஆண்டுகளாகத் தொடரும் இப்பாரம்பரியத்தை நினைக்கையில் நமது கல்லிடைக்குறிச்சி சபைக்கு நற்செய்தியை அறிவித்து சபையை உருவாக்கிய CMS மிஷனரி கனம்.ரேனியஸ் அவர்களை நன்றியோடு நினைவுகூர்ந்தேன்.
அன்னார் சபைகளுக்கு வகுத்த சிறந்த அடித்தளங்கள் தொடரட்டும்.
ஜா. ஜான்ஞானராஜ்
No comments:
Post a Comment