மார்க்கத் துண்டுத்தாள் பிரசுர சங்கம்*
திருநெல்வேலியில் நடைபெற்ற C . M . S . சங்க ஊழியத்திற்கும் , நாகர்கோவிலில் நடைபெற்ற LM . S . சங்க ஊழியத்திற்கும் துண்டுத்தாள் பிரசுரங்களைச் சென்னையிலிருந்து *சன்மார்க்கப் பிரசுரக் கழகத்தினிடமிருந்தே வாங்கி வந்தனர்.*
திருநெல்வேலியிலும் , நாகர்கோவிலும் அதை அச்சிட வேண்டுமென L . M . S . சங்க மிஷனெரிகளுக்கு ரேனியஸ் கடிதம் எழுதினார் . அவர்களும் அதை ஒப்புக்கொண்டனர் . திருநெல்வேலி மற்றும் நாகர்கோவிலில் " *மார்க்கத் துண்டுத்தாள் பிரசுரச் சங்கத்தை "* சீர்த்திருத்தத் திருநாளான அக்டோபர் மாதம் 31ஆம் தேதி ஆரம்பித்தனர்.
LMLS . சங்கம் கப்பல்கள் வரும்பொழுதெல்லாம் அக்கப்பல்களில் அச்சிடுவதற்கான தாள்களையும் அனுப்பி வைத்தனர்.
கன்னியாகுமரி முதல் மதுரை முடிய அப்பிரதிகள் மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
வரலாற்று பதிவுகளில் இருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment