திருநெல்வேலித் திருச்சபையின் மிஷனரி தாகம்*
1885 ஆம் ஆண்டு துவக்கத்தில் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது . *சுவிசேஷ நிதி* அறிக்கையில் 1834 இல் *ரூ . 95 கையிருப்பாயிருந்தது.*
திருநெல்வலி CMS சபைகளின் பிறநாட்டுச் சுவிசேஷ முயற்சியாக *மதுரை* மாவட்டத்தில் அமெரிக்க மிஷன் ஊழியத்திற்கு உதவி செய்ய உபதேசியார் ஒருவரை அனுப்பி அவருக்கு *திருநெல்வேலியிலிருந்து சம்பளம் கொடுக்கத் தீர்மானித்தனர்.*
இந்த CMS சுவிசேஷ நிதி பின்னாளில் ஒரு மிஷனெரி சங்கமாக இயங்குமென ரேனியஸ் ஐயர் தீர்க்க தரிசனமாக எழுதினார்.
எழுபது ஆண்டுகளுக்குள் அவர் சொன்னபடியே “ திருநெல்வலி *இந்திய மிஷனெரி சங்கம்*” 1903 ஆம் ஆண்டு உருவானது.
1835 ஆம் ஆண்டு CMS உபதேசிமார் அநேகர் மதுரை அமெரிக்க ' மிஷன் ஊழியர்களுக்கு உதவி செய்ய ஊழியர்களாய் அனுப்பட்டனர்.
வரலாற்று பதிவுகளிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment