*திருச்சபையில் தமிழ்க் கீர்த்தனைகள்*
1861இல் பங்களாச்சுரண்டை மிஷனெரி டிக்சன் , தமது பங்களாவில் அமர்ந்திருந்தார். சுரண்டை ஆண்கள் போர்டிங் பள்ளி மாணவர்கள் தங்கள் அறையிலிருந்து தமிழ்க் கிறிஸ்தவப் பாடல்கள் பாடுவதைக் கேட்டார். அவர்களை அழைத்து , தம்முன் அமர்ந்து அப்பாடல்களைப் பாடச் சொன்தார் , பின்பு ஆலயத்தில் நடக்கும் ஆராதனைகளில் தமிழ்க் கீர்த்தனைகளை 2 .11 .1861 முதல் பாடச் செய்தார் ,
பங்களாச் சுரண்டையில் தொடங்கிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடும் வழக்கம் C .M .S மற்றும் CM .S பகுதிகளிலும் பரவியது.
சார்ஜெண்ட் தம்முடையப் பள்ளிகளில் தமிழ்க் கீர்த்தனைப் பாடல்களைப் பாடுவதற்கு அனுமதியளித்தார் .
வரலாற்றுப் பதிவுகளிலிருந்து திரட்டியது
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment