நற்போதகம்*
1848ஆம் ஆண்டு சார்ஜெண்ட் ஊழியர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கென ஒரு திட்டம் வகுத்தார்.
சபை ஊழியத்திற்கு ஏற்ற போதனை தியானம் கொண்ட ஒரு மாதந்திரப் பத்திரிக்கையை வெளியிட விரும்பினார்.
இதற்கெனத் திருநெல்வேலி C .M .S .மிஷனெரி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1849 பிப்ரவரி மாதத்திலிருந்து நற்போதகம் என்ற பெயருடன் அந்தப் பத்திரிக்கையைச் சார்ஜெண்ட் வெளியிட்டார்.
1849 ஆம் ஆண்டிலிருந்து இருபது ஆண்டுகள் சார்ஜெண்ட் ஐயர் நற்போதகத்தின் ஆசிரியராய் இருந்தார்கள்.
இன்று வரை நற்போதகம் இடைவிடாமல் வெளியிடப்பட்டு வருகின்றது.
தகவல் களஞ்சியத்திலிருந்து திரட்டியது.
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment