*தனிமனிதனுடைய சக்திக்கு மிஞ்சிய பெரும்பணியை ரேனியஸ் சுமந்தார்*
ஜெர்மானிய - பிரஷ்ய நாட்டிலிருந்து 24 வயதில் இந்தியா வந்த ரேனியஸ் ஐயர் *நெல்லை அப்போஸ்தலன்* என்ற பெருமைக்கு உரியர்.
சென்னையில் ஆறு ஆண்டுகளும் ( 1814 - 1319 ) *நெல்லையில் பத்தொன்பது* ஆண்டுகளும் ( 1820 - 1838 ) அரும்பெரும் நற்செய்திப்பணி புரிந்து சுமார் *நானூறு சபைகளை* யும் நூற்றுக்கணக்கான பள்ளிகளையும் நிர்மாணித்தவர்.
பல ஆயிரக்கணக்கான மக்களை கிறிஸ்துவின் மந்தைக்குள் கொண்டு வந்தவர்.
ஒரு *தனிமனிதனுடைய சக்திக்கு மிஞ்சிய பெரும்பணியை ரேனியஸ் சுமந்தார்* . தாங்கமுடியாத வேலைப்பழுவை சற்று தளர்த்த நினைத்தார் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment