திறந்த கதவு:*
அக்காலம் பாளையங்கோட்டை நகரம் *நான்கு புறமும் மதில்களால் சூழப்பட்ட ஒரு கோட்டைக்குள் இருந்தது.*
சதுரமாய் அமைந்த அக்கோட்டையின் மதில்கள் ஒவ்வொன்றும் சுமார் 1000 மீட்டர் நீளமுள்ளவை.
நான்கு மதில்களிலும் கிட்டத்தட்ட மத்திப் பகுதியில் வாசல்களிருந்தன.
மேற்கு வாசலிலிருந்து கிழக்கு வாசலுக்கு ஒரு பெரும் பாதை சென்றது.
அது இன்று கோட்டைக் கடைக்தெரு என்று அழைக்கப்படுகிறது.
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment