திருச்சபை மக்கள் பண மான்யத்திற்காகப் பொது மக்கள் விண்ணப்பங்கள் திருமண்டலத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம் ?:*
சபையின் வேலை தொடர்பாக ஏதாவது ஓர் நிலையான காரியத்திற்காகப் பணம் வேண்டுதல் செய்யும் பொதுமக்கள் விண்ணப்பங்களுக்கடுத்த விதிகள் காலத்திற்குக் காலம் திருமண்டலச் செயற்குழுவால் ஏற்படுத்தப்படும் . அக்குழு ஒவ்வொரு செயலுக்கும் அனுமதி கொடுக்க வேண்டிய கழகம் எதுவென்று திட்டம் பண்ணும் . இவ்விதிகளை அனுசரித்தேயன்றி , எவ்வித விண்ணப்பத்திற்கும் எந்தக் குழுவோ அல்லது மன்றமோ அல்லது திருமண்டலப் பெருமன்றப் பதவி வகிப்போராவது அனுமதி கொடுக்கக் கூடாது
No comments:
Post a Comment