மிஷனரி ஜெரால்ட் மஜெல்லா பிறந்த தினம்* ஏப்ரல் 06
*கடவுளின் சித்தமே செயல்படட்டும்*
கடவுள் விரும்புவதை , கடவுள் விரும்புவதுபோல் கடவுள் விரும்பும் வரை இங்கு செய்யப்படுகிறது ? ஜெரால்ட் மஜெல்லா விட்டு அறைக் கதவில் எழுதி வைக்கப்பட்டுள்ள வாசகம் இது.
கடவுள் இவருக்குப் பல அரிய வரங்களை கொடுத்திருந்தார் . ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருந்து வரும் காரியங்களை முன்னறிவிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்தார் , உடலை ஒடுக்கி கடுந்தவ முயற் சி க ைள மேற்கொண் ட வர் . கட வு ளி ன் ஆலயத்திலேயே எப்பொழுதும் தங்கியிருந்து தியானம் செய்பவர் .
1752ஆம் ஆண்டு கற்பு , ஏழ்மை , கீழ்ப்படிதல் என்ற வாழ்க்கை கட்டுப்பாடுகளுடன் எப்போதும் இறைவனுக்கு விருப்பமானதையே செய்வேன் என்ற சிறப்பு கட்டளையையும் அறிமுகப்படுத்தினார்.
இரட்சகர் சபையில் துணைச் சகோதரராக இணைந்து மிகவும் கீழ்படிந்து நடந்தார் . தோட்டம் கவனித்தல் , கிழிந்த துணி தைத்தல் , உணவு சமைத்தல் , பாத்திரம் கழுவுதல் , வாயிற்காத்தல் போன்ற எளிய பணிகள் செய்து எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து காட்டினார்.
திருவிருந்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் . வாரத்திற்கு மூன்று முறை திருவிருந்தில் பங்கு கொண்டார் . பிறர் தவறுகளை மிகுந்த கனிவுடன் சுட்டிக் காட்டினார் . கடவுளின் விரோதியாக இருக்கும் நீங்கள் எவ்வாறு அமைதியில் வாழ முடியும் என்று மக்களிடம் கேட்பார் . ஜெபத்தினால் பல தேவைகளுக்கு பதில்களை ஆண்டவரிடமிருந்து பெற்று பலரது சாட்சிக்கு பாத்திரமானார் . ஏழையர் நலம் பெற எதனையும் இழக்க ஆயத்தமானார்.
கடவுளின் சித்தத்தை என்றும் மகிழ்ச்சியோடு நிறைவேற்றிய மஜெல்லா இந்நாளில் 1726ம் ஆண்டு பிறந்தார் .
வரலாற்று புத்தகத்திலிருந்து திரட்டியது ...
மன்னா செல்வகுமார்
No comments:
Post a Comment