TDTA திருநெல்வேலி திருமண்டில வரலாற்றில் . .10*
Rt . Rev . S Daniel Abraham 1975 - 1984
வெளி மாவட்ட நற்செய்திப் பணியை ஆரம்பித்தவர்.
திருமண்டில் ஊழியர் வைப்புநிதி என்ற திட்டத்தை ஆரம்பித்து பேராயத்தில் நிதிநிலையை சீர்படுத்தியவர்.
கிருபை இல்லம் , கருணை இல்லம் , மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி ஆண்கள் ஐக்கிய சங்கம் இவர்கள் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
*வளர்ந்து பெருகுக '* என்ற தாரகமந்திரத்தை உருவாக்கி திருச்சபை வளர காரணமாக இருந்தவர்கள்.
*இருநூற்றாண்டு விழா* கொண்டாடப்பட்டது.
Century Ceremony Celebration 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019
நூற்றாண்டு விழா செலிப்ரேஷன் 1919-2019
No comments:
Post a Comment