அகப்பைக்குளம் பரி . அந்திரேயா ஆலயம் . அகப்பைக்குளத்தில் 1854ல் முதல் ஆலயம் கட்டப் பட்டிருந்தது . ஆனால் சபை வளர்ச்சி அடைந்து இடம் போதாததினால் 1884ல்
அதை இடித்துவிட்டு 1885ல் தற் போதுள்ள புதிய ஆலயக் கட்டுமானத்தை ஆரம்பித்தார்கள் . 1890 நவம்பர் 30 - ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது . இதன் கோபுர வேலை 1929ல் முடிவு பெற்றது ,
அதை இடித்துவிட்டு 1885ல் தற் போதுள்ள புதிய ஆலயக் கட்டுமானத்தை ஆரம்பித்தார்கள் . 1890 நவம்பர் 30 - ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது . இதன் கோபுர வேலை 1929ல் முடிவு பெற்றது ,
No comments:
Post a Comment