*ஒய்யாங்குடி ஆலயம்*
பின் 1898 - ம் வருஷம் சபையார் அதிக பியாரசத் துடன் ஒத்துழைத்து புது ஆலயக்கட்டு மானத்தை 1898 - ல் ஆரம்பித்து முடித்து 1900 ஆகஸ்ட் 14 - ல் மகாகனம் மோர்லி அத்தியக்ஷரைக் கொண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.
வெள்ளரிக்காயூருணியில் புதிய ஆலயக் கட்டுமான வேலை ஆரம்பித்து 1903 டிசம்பரில் பிரதிஷ்டை செய்யப்பெற்றது.
------------------------------------------------------------
No comments:
Post a Comment