*சாயர்புரம் பரி . திரித்துவ ஆலயம்*
1854 - ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாயர்புரம் பரி . திரித்துவ ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டு 1884 - ம் ஆண்டு திரும்பவும் கட்டுமான வேலை ஆரம்பித்து வேலையைப் பூர்த்தி செய்தார்கள்.
இது ஒரு அழகான ஆலயம் .
உட்பாகம் பளிங்குக் கற்களால் அழகாகத் தளவரிசை செய்யப்பெற்று அழகான தோற்றத்தை அளிக்கிறது .
சுற்றிலும் விஸ்தாரமாக நிலப்பாகம் உண்டு .
ஆகவே இதன் வெளித் தோற்றமும் அழகாகக் காணப்படுகிறது.
No comments:
Post a Comment