*முதலூர் பரி . மிகாவேல் சகல சம்மனசுகளின் ஆலயம்*
அது திருநெல்வேலி நாட்டின் இரண்டாவது பிராட்டஸ்டென்ட் காரைக் கோவில்.
பாளையங்கோட்டை கிளாரிண்டா கோவில் முதல் முதலில் கட்டப்பட்டது . 1840 - 45 - ல் சபை வ ள ர் ந்து பெருகியதால் புதிய ஆலயம் ரூ . 3000 செலவு செய்து 1843 - ம் வருஷம் கட்டி முடிந்தது .
இப்பொழுது இருக்கிற மகிமையான ஆலயம் 1883 - ம் வருஷம் கட்டப்பட்டது .
வானத்தை அளாவிய அதி உன்னத கோபுரம் 1929 - ம் வருஷம் பிரதிஷ்டை செய்யப்பட்து.
No comments:
Post a Comment