*இசையியக்கத்தின் தந்தை* பற்றிய சிறு குறிப்பு
' பாவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 - 1919 )
ஓலைச்சுவடிகளை சேகரித்து தமிழிசையை முதன் முதலில் சிறப்பித்தார்.
' பாவ் சாகிப் ஆபிரகாம் பண்டிதர் ( 1859 - 1919 )
ஓலைச்சுவடிகளை சேகரித்து தமிழிசையை முதன் முதலில் சிறப்பித்தார்.
இசையகராதியை வெளியிட்ட பெருமை இவருக்குண்டு .
இசைக் கருத்தரங்குகளை நடத்தினார் .
வறுமையிலுள்ள இசைக் கவிஞர்களுக்கு உதவினார் .
இசை நூல்கள் வெளியிட தஞ்சையில் அச்சகம் நிறுவினார் .
இசை மாநாடுகளை தம் சொந்தச் செலவில் ஏழு முறை நடத்தினார் .
20 பாடல்கள் எழுதியுள்ளார் .
1200 பக்கங்கள் கொண்ட கருணாகர சாகரம் எனும் நூலை 1917இல் வெளியிட்டார் .
இசைக் கருத்தரங்குகளை நடத்தினார் .
வறுமையிலுள்ள இசைக் கவிஞர்களுக்கு உதவினார் .
இசை நூல்கள் வெளியிட தஞ்சையில் அச்சகம் நிறுவினார் .
இசை மாநாடுகளை தம் சொந்தச் செலவில் ஏழு முறை நடத்தினார் .
20 பாடல்கள் எழுதியுள்ளார் .
1200 பக்கங்கள் கொண்ட கருணாகர சாகரம் எனும் நூலை 1917இல் வெளியிட்டார் .
No comments:
Post a Comment