1835ம் வருடம் யோவான் உபதேசியார் அவர்கள் பழைய சிறிய ஆலயத்தைப் பெரிதாக்கி அழகான ஒரு ஆலயமாகக் கட்டி முடித்தார்.
அவர் வியாதியாயிருந்த சமயத்திலும் தான் மரணமடையுமுன் தினமும் தான் கட்டிய ஆலயத்தினுள் சென்று ஜெபித்துவிட்டுத் திரும்பு வாராம் , சபையாரும் அவருக்கு மரணப்படுக்கையிலேயும் , மரித்தபின்னும் மிக்க நன்றி பாராட்டினார்கள் , ஆலயத்தில் கூடி அருமையாக ஜெபித்து வந்தார்கள் .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
Manna Selvakumar
No comments:
Post a Comment