சகோதரி கிரேஸ் வயலட் ஆரோன் 106 வது பிறந்த நாள்
இன்றைய நாளில் ஈரோட்டில் பெண்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க இவருடைய பங்கு சிறப்பானது
1913 : ஜூன் 23 தேதி 1913 ஆண்டு பெங்களூரில் பிறந்தார்.
1952 : தென்னிந்திய திருச்சபையின் முதல் சகோதரியாக நியமனம்
1953 : கோவை திருமண்டலத்தின் பெண்கள் ஐக்கியதின் செயலாராக
பணியமர்த்தப்பட்டு. ஈரோட்டில் பணியாற்றினார்.
1961 : அமெரிக்கா ஐக்கிய நாடுகளுக்கு சென்று ஓராண்டு நீயூயார்க் ஐக்கிய
இறையியல் மடத்தில் பயின்றார்.
1968 : தென்னிந்திய திருச்சபையின் பொது செயலாராக பொறுப்பேற்றார்.
1973 : மீண்டும் கோவை திருமண்டலத்திற்கு வருகை. ஈரோட்டில் மழலையர்
பள்ளி தொடக்கம். ஈரோட்டில் மகளிர் பள்ளியை உயர் நிலைப் பள்ளியாக
உயர்த்திய பெருமை இவரையே சாரும். இப்பள்ளியின் முதல
தாளாளராக பொறுப்பேற்றார்
1976 : கோவைத் திருமண்டலத்திலிருந்து ஓய்வு பெற்றார். பிறகு பெங்களூரில்
உள்ள் விசுராந்தி நிலையத்தின் {தென்னிந்திய திருச்சபை மகளிர்
இல்லம் காப்பாளரானார்.
1979 : விசுராந்தி நிலையத்தின் காப்பாளர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.
1980 : நவம்பர் திங்கள் 7 ம் தேதி தனது 67 வது வயதில் காலமானார்.
தென்னிந்திய திருச்சபைக்கு ஒரு பெண் பணியாளர் என்ற முறையில்
தொடர்ந்து 26 ஆண்டுகள் தன் முழுப்பணியையும் இயேசுவிற்காக
அர்ப்பணித்தார்.
இவருடைய கல்லறை வாசகம் :
நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.
ரமேஷ ஆல்பட்
No comments:
Post a Comment