அச்சம்பட்டி பரி . மிகாவேல் ஆலயம் -
1929ம் வருஷம் கனோன் பால்மாணிக்கம் ஐயரவர் களால் அஸ்திபாரம் போடப்பட்டு , 25 ஆண்டுகளுக்குப் பின்னர் 1954ம் வருஷம் அவர்கள் குமாரன் ஸ்தல குருவாக
இருக்கும்பொழுது அவருடைய பிரயாசத்தால் மறு படியும் கட்டட வேலை ஆரம்பிக்கப்பட்டு , 1955ம் வருஷம் ஏப்பிரல் 2ம் தேதி பரி . மிகாவேல் என்னும் பெயருடன் மகாகனம் ஜெபராஜ் அத்தியக்ஷரவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்
No comments:
Post a Comment