சாயமலை விடிவெள்ளி ஆலயம் 1950ம் வருஷம் ஜான் மாதம் 11ம் தேதி மகாகனம் செல்வின் அத்தியக்ஷரவர்களால் அஸ்திபாரம் போடப்பட்டு , 1951ம் வருஷம் ஜூன் மாதம் 27ம் தேதி அவர்கள்எாலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது . இவ்வாலயம் 27000 செலவில் கட்டப்பட்ட ஓர் அழகிய ஆலயமாகும்.
No comments:
Post a Comment