மணக்காடு ஆலயம்
கனம் . டக்கர் ஐயர் முதலாவது இங்குச் சென்ற பொழுது சபையார் அங்கிருந்த பூர்வீகக் குல தெய்வக் கோவிலை அவருக்கு எழுதிக் கொடுத்தார்கள் .
அக்கட்டடத்திலேயே கிறிஸ்தவ ஆராதனை நடந்தது .
துன்பங்கள் காரணமாக அவர் தஸ்தாவேஜுகளின் மூலமாகப் பிராது செய்து இரண்டு வருஷங்களுக்குப்பின் ஜெயம் பெற்றார்
No comments:
Post a Comment