*வியாபாரியாகவும் மிஷனெரியாகவும் தன் பணியை செய்த இராபர்ட் மாரீஸன்*
19ம் நூற்றாண்டின் பாதி சீன தேசம் சுவிசேஷகர்களை தன் நாட்டினுள் உள்ளே அனுமதிக்காமலிருந்தது .
வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியாரும் சு வி சே ஷ த் ைத அ றி வி க் க வும் , அப்படி அறிவிப்போருக்குத் தடையாகவும் இருந்தனர் .
இராபர்ட் மாரீஸன் , சீனாவுக்காக ஆத்மீக பாரம் கொண்டார் .
எப்படியாவது அங்குள்ள மக்களை கிறிஸ்துவின் பாதையில் நடத்த தீவிரம் காட்டினார் .
கிழக்கிந்திய கம்பெனி மூலமாகவே தன் பணியைத் தொடங்கினார் .
ஓர் வியாபாரியாகவும் அதே வேளையில் மிஷனெரியாகவும் தன் பணியைத் தொடங்கினார் .
18 மாதங்களில் சீன மொழியில் அகராதியை உண்டு பண்ணினார் .
இதனால் கிழக்கிந்திய கம்பெனியார் அவரைப் பாராட்டி மொழி பெயர்ப்பாளர் பதவியை அவருக்குத் தந்தனர் .
குடும்ப வாழ்வில் பல சோதனைகள் அவரைத் தொடர்ந்தாலும் , அவைகளைப் பொருட்படுத்தாமல் முழு கவனத்தையும் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் செலுத்தினார்.
1815ம் ஆண்டு சீன மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து வெளியிட்டார் .
இதனால் கிழக்கிந்திய கம்பெனி இவரை வேலை நீக்கம் செய்தது .
ஆயினும் , இவருடைய அறிவுத்திறனால் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார் .
பல இன்னல்களும் , இடையூறுகளும் வந்தபோதிலும் 1824ம் ஆண்டு முழு வேதாகமத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் .
சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியதால் அநேகப் பெண்கள் மாரீஸனின் வீட்டிலேயே வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்டு ஊழியர்களாக மாறினர் .
சீனாவில் 25 வருடங்கள் கடினமாகப் பணிசெய்த மாரீஸன் , அழியாத பொக்கிஷமான வேதாகமத்தை அம்மொழியில் தந்தது உலகம் உள்ளவரை போற்றதலுக்குரியது .
19ம் நூற்றாண்டின் பாதி சீன தேசம் சுவிசேஷகர்களை தன் நாட்டினுள் உள்ளே அனுமதிக்காமலிருந்தது .
வியாபாரத்திற்காக வந்த கிழக்கிந்திய கம்பெனியாரும் சு வி சே ஷ த் ைத அ றி வி க் க வும் , அப்படி அறிவிப்போருக்குத் தடையாகவும் இருந்தனர் .
இராபர்ட் மாரீஸன் , சீனாவுக்காக ஆத்மீக பாரம் கொண்டார் .
எப்படியாவது அங்குள்ள மக்களை கிறிஸ்துவின் பாதையில் நடத்த தீவிரம் காட்டினார் .
கிழக்கிந்திய கம்பெனி மூலமாகவே தன் பணியைத் தொடங்கினார் .
ஓர் வியாபாரியாகவும் அதே வேளையில் மிஷனெரியாகவும் தன் பணியைத் தொடங்கினார் .
18 மாதங்களில் சீன மொழியில் அகராதியை உண்டு பண்ணினார் .
இதனால் கிழக்கிந்திய கம்பெனியார் அவரைப் பாராட்டி மொழி பெயர்ப்பாளர் பதவியை அவருக்குத் தந்தனர் .
குடும்ப வாழ்வில் பல சோதனைகள் அவரைத் தொடர்ந்தாலும் , அவைகளைப் பொருட்படுத்தாமல் முழு கவனத்தையும் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் செலுத்தினார்.
1815ம் ஆண்டு சீன மொழியில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்து வெளியிட்டார் .
இதனால் கிழக்கிந்திய கம்பெனி இவரை வேலை நீக்கம் செய்தது .
ஆயினும் , இவருடைய அறிவுத்திறனால் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தார் .
பல இன்னல்களும் , இடையூறுகளும் வந்தபோதிலும் 1824ம் ஆண்டு முழு வேதாகமத்தையும் சீன மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார் .
சீனப் பெண்கள் மத்தியில் கிறிஸ்து அறிவிக்கப்பட வேண்டிய அவசியத்தை எடுத்துக் கூறியதால் அநேகப் பெண்கள் மாரீஸனின் வீட்டிலேயே வேதபாட வகுப்புகளில் கலந்து கொண்டு ஊழியர்களாக மாறினர் .
சீனாவில் 25 வருடங்கள் கடினமாகப் பணிசெய்த மாரீஸன் , அழியாத பொக்கிஷமான வேதாகமத்தை அம்மொழியில் தந்தது உலகம் உள்ளவரை போற்றதலுக்குரியது .
No comments:
Post a Comment