பாமாலையின் முதல்பக்கம்
பாக்களைப்பற்றியும் , பாடுவதைப்பற்றியும் குறிப்புகள்*
1 . பாமாலையில் ஒரே பொருளைச் சேர்ந்த பாக்கள் எழுத்து வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன .
2 . சில இடங்களில் , ஒரு பொருளைச் சேர்ந்த கடைசிப் பாவின் அடியில் அதோடு பொருத்தமான வேறு பாக்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
3 . இயேசு , கிறிஸ்து , கிரீடம் எனும் மூன்று பதங்களும் எப்பொழுதும் இரு அசைப் பதங்களாகவே பாடப்படவேண்டும் . அது போன்று , திரியேக எனும் பதம் மூன்று அசைப் பதமாகவே பாடப் படவேண்டும்.
வளைவுகளின்கீழ் இருக்கும் எழுத்துக்கள் ஒரு அசை யாக சேர்த்துப் பாடப்படவேண்டும் . ( உ - ம் : நித்தியர் என்பது நித்யர் எனப் பாடப்படும்.
4 . ஒவ்வொரு பாவின் தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கும் இராகங்கள் , இராகத் தலைவர்களால் பொருத்தமாக எண்ணப்படுபவை ; ஆனால் சபையார் பொருத்தமான வேறு இராகங்களையும் பாடலாம் .
பாமாலையின் இராகங்கள் பின்வரும் இராக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவை .
அவைகளை உபயோகிக்க அநுமதித்த அந்தந்த உரிமையாளருக்கு நமது மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
1 . AMERICAN LUTHERAN HYMNAL ( ALH ) .
2 . BAVARIAN MUSIC BOOK ( B , BA , BS , BSS ) .
3 . CANTICA EVANGELICA .
4 . CHURCH HYMNARY .
5 . ENGLISH HYMNAL .
6 , GOLDEN BELLS .
7 . HYMNS ANCIENT AND MODERN .
8 . METHODIST HYMNAL ( MH ) .
9 . SONGS AND SOLos ( SS ) .
10 . SONGS OF PRAISE ,
11 , SPIRITUAL SONGS ( SpS ) .
5 . சத்தக் குறிப்புகள் போடப்படவில்லை . ஆயினும் , பாடுகையில் சத்தத்தைக்கொண்டே உள்ளத்தின் உணர்ச்சியையும் பாவின் கருத்தையும் வெளிப்படுத்தக்கூடுமாகயால் , பாடுகிற சபையார் வசனத்தின் கருத்துக்கு இசைவாக சத்தத்தைப் பெருக்கியோ அடக்கியோ பாடுவது உள்ளத்தைப் பரவசப்படுத்தக்கூடியதா யிருக்கும்.
பாக்களைப்பற்றியும் , பாடுவதைப்பற்றியும் குறிப்புகள்*
1 . பாமாலையில் ஒரே பொருளைச் சேர்ந்த பாக்கள் எழுத்து வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன .
2 . சில இடங்களில் , ஒரு பொருளைச் சேர்ந்த கடைசிப் பாவின் அடியில் அதோடு பொருத்தமான வேறு பாக்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.
3 . இயேசு , கிறிஸ்து , கிரீடம் எனும் மூன்று பதங்களும் எப்பொழுதும் இரு அசைப் பதங்களாகவே பாடப்படவேண்டும் . அது போன்று , திரியேக எனும் பதம் மூன்று அசைப் பதமாகவே பாடப் படவேண்டும்.
வளைவுகளின்கீழ் இருக்கும் எழுத்துக்கள் ஒரு அசை யாக சேர்த்துப் பாடப்படவேண்டும் . ( உ - ம் : நித்தியர் என்பது நித்யர் எனப் பாடப்படும்.
4 . ஒவ்வொரு பாவின் தலைப்பில் குறிக்கப்பட்டிருக்கும் இராகங்கள் , இராகத் தலைவர்களால் பொருத்தமாக எண்ணப்படுபவை ; ஆனால் சபையார் பொருத்தமான வேறு இராகங்களையும் பாடலாம் .
பாமாலையின் இராகங்கள் பின்வரும் இராக நூல்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவை .
அவைகளை உபயோகிக்க அநுமதித்த அந்தந்த உரிமையாளருக்கு நமது மனமார்ந்த நன்றி உரித்தாகும்.
1 . AMERICAN LUTHERAN HYMNAL ( ALH ) .
2 . BAVARIAN MUSIC BOOK ( B , BA , BS , BSS ) .
3 . CANTICA EVANGELICA .
4 . CHURCH HYMNARY .
5 . ENGLISH HYMNAL .
6 , GOLDEN BELLS .
7 . HYMNS ANCIENT AND MODERN .
8 . METHODIST HYMNAL ( MH ) .
9 . SONGS AND SOLos ( SS ) .
10 . SONGS OF PRAISE ,
11 , SPIRITUAL SONGS ( SpS ) .
5 . சத்தக் குறிப்புகள் போடப்படவில்லை . ஆயினும் , பாடுகையில் சத்தத்தைக்கொண்டே உள்ளத்தின் உணர்ச்சியையும் பாவின் கருத்தையும் வெளிப்படுத்தக்கூடுமாகயால் , பாடுகிற சபையார் வசனத்தின் கருத்துக்கு இசைவாக சத்தத்தைப் பெருக்கியோ அடக்கியோ பாடுவது உள்ளத்தைப் பரவசப்படுத்தக்கூடியதா யிருக்கும்.
No comments:
Post a Comment