வேதநாயகம் சாஸ்திரியார் பள்ளியாசிரியராகச் சில காலம் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்றிருக்க வேண்டும். யாப்பு முறைகளைக் கற்றிருக்கவேண்டும் , சிறப்பாக , இசைப்பாடல்களில் அவர் தனிக்கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகின்றது . அக்காலந்தொடங்கி அவர் இயற்றிய நூல்கள் யாவும் மக்கள் இலக்கியப் படைப்புக்களாகவே அமைந்துவிட்டன . மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த ஏற்றப்பாட்டு , கும்மிப்பாட்டு , தாலாட்டு , ஒப்பாரி முதலிய பாவகைகளைச் சார்ந்தே “ ஞான ஏற்றப்பாட்டு ' ' ஞானக்கும்மி ' ' ஞானத்தாலாட்டு ' ' பிரலாப் ஒப்பாரி ' ' பேரின்பக் காதல் ' போன்ற நூல்களை அவர் இயற்றினார் . எவரும் எளிதில் கற்றுப்பாடும் வகையில் அவர் பாடல்கள் அமைந்தன . *' ஞானத்தாலாட் '* டில் வரும் சில அடிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் . காவில் விலகுங் கனியி னாலே விளைந்த பாவவினை தீர்க்கவந்த பாலகனே கண்வளராய்
|
வேதநாயகம் சாஸ்திரியார் பள்ளியாசிரியராகச் சில காலம் பணியாற்றிய போது தமிழ் இலக்கிய இலக்கண நூல்களைப் பயின்றிருக்க வேண்டும்.
யாப்பு முறைகளைக் கற்றிருக்கவேண்டும் , சிறப்பாக , இசைப்பாடல்களில் அவர் தனிக்கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகின்றது .
அக்காலந்தொடங்கி அவர் இயற்றிய நூல்கள் யாவும் மக்கள் இலக்கியப் படைப்புக்களாகவே அமைந்துவிட்டன .
மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த ஏற்றப்பாட்டு ,
கும்மிப்பாட்டு ,
தாலாட்டு ,
ஒப்பாரி முதலிய பாவகைகளைச் சார்ந்தே “
ஞான ஏற்றப்பாட்டு ' '
ஞானக்கும்மி ' '
ஞானத்தாலாட்டு ' '
பிரலாப் ஒப்பாரி ' '
பேரின்பக் காதல் ' போன்ற நூல்களை அவர் இயற்றினார் .
எவரும் எளிதில் கற்றுப்பாடும் வகையில் அவர் பாடல்கள் அமைந்தன .
*' ஞானத்தாலாட் '* டில் வரும் சில அடிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் .
காவில் விலகுங்
கனியி னாலே விளைந்த
பாவவினை தீர்க்கவந்த
பாலகனே கண்வளராய்
மிஷனரிகளும் வேததநாயகம் சாஸ்திரியார் பற்றிய புகழாரங்கள்
கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஜி . யு . போப் அவர்கள் பெப்ரீசியஸ் , டிநொபிலி போன்றோரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் .
தொடர்ந்து " சிறந்த தமிழ்க் கவிஞர் என்று போற்றத்தகுந்த வகையில் ஒரு கிறிஸ்தவரையாவது காண முடிகிறது .
அவர்தான் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் . அவருடைய நூல்களைத் திரட்டிப் பதிப்பித்திட வேண்டும் " என்று கூறுகிறார் .
பேராயர் கால்டுவெல் தம் நினைவுகளைப் பற்றி எழுதியுள்ள நூலில் , *" 1841 - ஆம் ஆண்டில் தஞ்சை மாநகரில் புகழ் பெற்ற* தஞ்சைக் கவிஞரைச் சந்தித்தேன் .
அவர் பெருந்திறன் படைத்தவர் ; கவிபுனையும் ஆற்றல் மிகுந்தவர் .
பெருத்த அளவில் அவர் பாடல்களை இயற்றியுள்ளார் .
அவற்றுள் பெரும்பான்மையானவை தமிழ்க் கிறிஸ்தவர்களின் தனித் தியானத்திற்கும் கூட்டு வழிபாட்டிற்கும் பயன்படக் கூடியவை , அவருடைய இலக்கியத் தொண்டு என்றும் நின்று நிலைப்பதாகும் , ' ' என்று எழுதியுள்ளார் .
யாப்பு முறைகளைக் கற்றிருக்கவேண்டும் , சிறப்பாக , இசைப்பாடல்களில் அவர் தனிக்கவனம் செலுத்தியதாகத் தெரிய வருகின்றது .
அக்காலந்தொடங்கி அவர் இயற்றிய நூல்கள் யாவும் மக்கள் இலக்கியப் படைப்புக்களாகவே அமைந்துவிட்டன .
மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த ஏற்றப்பாட்டு ,
கும்மிப்பாட்டு ,
தாலாட்டு ,
ஒப்பாரி முதலிய பாவகைகளைச் சார்ந்தே “
ஞான ஏற்றப்பாட்டு ' '
ஞானக்கும்மி ' '
ஞானத்தாலாட்டு ' '
பிரலாப் ஒப்பாரி ' '
பேரின்பக் காதல் ' போன்ற நூல்களை அவர் இயற்றினார் .
எவரும் எளிதில் கற்றுப்பாடும் வகையில் அவர் பாடல்கள் அமைந்தன .
*' ஞானத்தாலாட் '* டில் வரும் சில அடிகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக அமையும் .
காவில் விலகுங்
கனியி னாலே விளைந்த
பாவவினை தீர்க்கவந்த
பாலகனே கண்வளராய்
மிஷனரிகளும் வேததநாயகம் சாஸ்திரியார் பற்றிய புகழாரங்கள்
கிறிஸ்தவத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேசும்போது ஜி . யு . போப் அவர்கள் பெப்ரீசியஸ் , டிநொபிலி போன்றோரின் பெயர்களைக் குறிப்பிடுகிறார் .
தொடர்ந்து " சிறந்த தமிழ்க் கவிஞர் என்று போற்றத்தகுந்த வகையில் ஒரு கிறிஸ்தவரையாவது காண முடிகிறது .
அவர்தான் தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் . அவருடைய நூல்களைத் திரட்டிப் பதிப்பித்திட வேண்டும் " என்று கூறுகிறார் .
பேராயர் கால்டுவெல் தம் நினைவுகளைப் பற்றி எழுதியுள்ள நூலில் , *" 1841 - ஆம் ஆண்டில் தஞ்சை மாநகரில் புகழ் பெற்ற* தஞ்சைக் கவிஞரைச் சந்தித்தேன் .
அவர் பெருந்திறன் படைத்தவர் ; கவிபுனையும் ஆற்றல் மிகுந்தவர் .
பெருத்த அளவில் அவர் பாடல்களை இயற்றியுள்ளார் .
அவற்றுள் பெரும்பான்மையானவை தமிழ்க் கிறிஸ்தவர்களின் தனித் தியானத்திற்கும் கூட்டு வழிபாட்டிற்கும் பயன்படக் கூடியவை , அவருடைய இலக்கியத் தொண்டு என்றும் நின்று நிலைப்பதாகும் , ' ' என்று எழுதியுள்ளார் .
No comments:
Post a Comment