*எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர் மிஷனரிகள்*
*' ' ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "*
அக்காலத்தில் வருடா வருடம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைத் தருகின்ற பட்டியல்களில் *" ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "* அல்லது *" ஆயத்தக்காரர்கள் "* என்று ஒரு வகையினரின் ! எண்ணிக்கை தரப்படுகின்றது .
அதாவது , *“ நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன் ' '* என்று ஒருவர் சொன்னால் , அவருடைய நோக்கம் தகுந்தது எனக் கண்டறிந்த பின்னர் , வேதத்திலும் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார் .
அதன் பின்பு தான் அவருக்குத் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது என்பது தெளிவு .
கால்ட்வெலும் மற்ற கிறிஸ்தவ மிஷனெரிகளும் கிறிஸ்தவரின் *எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர்* என்பது . புலப்படுகிறது !
*' ' ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "*
அக்காலத்தில் வருடா வருடம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைத் தருகின்ற பட்டியல்களில் *" ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "* அல்லது *" ஆயத்தக்காரர்கள் "* என்று ஒரு வகையினரின் ! எண்ணிக்கை தரப்படுகின்றது .
அதாவது , *“ நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன் ' '* என்று ஒருவர் சொன்னால் , அவருடைய நோக்கம் தகுந்தது எனக் கண்டறிந்த பின்னர் , வேதத்திலும் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார் .
அதன் பின்பு தான் அவருக்குத் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது என்பது தெளிவு .
கால்ட்வெலும் மற்ற கிறிஸ்தவ மிஷனெரிகளும் கிறிஸ்தவரின் *எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர்* என்பது . புலப்படுகிறது !
No comments:
Post a Comment