புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குடி முதல் ஆராதனையும்

மேய்ப்பன் கால்டுவெலும் இடையன்குடி முதல் ஆராதனையும்*

இடையன்குடியில் அவர் முதன் முதலில் ஆராதனை நடத்தியது 1841 டிசம்பர் 11 ஆம் நாள் , ஞாயிற்றுக் கிழமையாகும் .

கிறிஸ்துவின் மந்தையில் சேராமல் அலைந்து திரிந்த ஆடுகளை அவரது தொழுவத்தில் கூட்டிச் சேர்ப்பதற்காகத் தலைமை மேய்ப்பனாகிய இயேசு இடையன்குடியிலும் சுற்று வட்டாரத்திலும் ஒரு நல்ல இடையனின் வேலையையும் பொறுப்பையும் தனக்குக் கொடுத்திருப்பதாக கால்ட்வெல் கருதினார் ;

வாழ்நாளின் இறுதிவரை அந்த உணர்வுடன் உண்மையும் உத்தமுமாய் நடந்து கொண்டார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory