இடையன்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ சமய ஆரம்பம் '*
விஜயராமபுரம் *சின்னமுத்து*' என்ற தாவீது சுந்தரானந்தம் உபதேசியாரின் ( 1797 - 1806 ) நல்வாழ்க்கையாலும் நேர்மையான முயற்சியாலும் நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவர்களாயினர் .
5 . 12 . 1802ல் இடையன்குடி கிராமத்தில் 321 பேர் கிறிஸ்தவர்களாகத் திருமுழுக்குப் பெற்றனர் .
அந்த 1802 ஆம் ஆண்டு இந்த வட்டாரத்தில் இடையன்குடி உட்பட்ட சுமார் 30 கிராமங்களில் ஏறக்குறைய 4500 பேர் திருச்சபையில் சேர்ந்தனர் .
அதன் பின்பு ஜெர்மானிய நற்செய்தியாளர் ரிங்கல்ற்றாபே ( Ringeltaube ) 1806 முதல் 1810 வரை இவ்விடங்களில் ஊழியம் செய்தார் .
விஜயராமபுரம் *சின்னமுத்து*' என்ற தாவீது சுந்தரானந்தம் உபதேசியாரின் ( 1797 - 1806 ) நல்வாழ்க்கையாலும் நேர்மையான முயற்சியாலும் நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவர்களாயினர் .
5 . 12 . 1802ல் இடையன்குடி கிராமத்தில் 321 பேர் கிறிஸ்தவர்களாகத் திருமுழுக்குப் பெற்றனர் .
அந்த 1802 ஆம் ஆண்டு இந்த வட்டாரத்தில் இடையன்குடி உட்பட்ட சுமார் 30 கிராமங்களில் ஏறக்குறைய 4500 பேர் திருச்சபையில் சேர்ந்தனர் .
அதன் பின்பு ஜெர்மானிய நற்செய்தியாளர் ரிங்கல்ற்றாபே ( Ringeltaube ) 1806 முதல் 1810 வரை இவ்விடங்களில் ஊழியம் செய்தார் .
No comments:
Post a Comment