தஞ்சை சுவிசேடக் கவி ராயர் சங்கை வேதநாயக சாஸ்திரியாரின்(1774-1864) 246ஆவது பிறந்த தினம் இன்று! 7-9-1774 -- 7-9-2019 141 புத்தகங்கள், 4000 கீர்த்தனைகள், தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைக் கவிஞராய் நோவாவின் கப்பல் பாட்டையும்,பெத்லெகேம் குறவஞ்சியையும் அரங்கேற்றியதும் தமிழுக்கும்,தமிழ் கிறிஸ்தவத்திற்கும் சாஸ்திரியார் செய்த அலங்காரம். "மூன்று தினத்தில் உலகம் அமைத்து, மூவராய் ஆபிரகாம் முன் தோன்றி, மூன்றுநாள் தாய் தகப்பனை தேடவிட்டு, மூன்றுதரம் முழங்காலில் நின்று, மூன்றுதரம் மறுத்தவனை மூன்றுமுறை வழுத்தி, மூன்றாம் நாள் உயிர்த்து, மூன்றும் ஒன்றதான திரியேகனை முத்தமிழினால் மொழிகுவேனே"-வே.சா. Thanks Mr @[100006727365652:2048:Barna Boss] Salem Historical society
|
தஞ்சை சுவிசேடக் கவி ராயர் சங்கை வேதநாயக சாஸ்திரியாரின்(1774-1864) 246ஆவது பிறந்த தினம் இன்று!
7-9-1774 -- 7-9-2019
141 புத்தகங்கள்,
4000 கீர்த்தனைகள்,
தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைக் கவிஞராய் நோவாவின் கப்பல் பாட்டையும்,பெத்லெகேம் குறவஞ்சியையும் அரங்கேற்றியதும் தமிழுக்கும்,தமிழ் கிறிஸ்தவத்திற்கும் சாஸ்திரியார் செய்த அலங்காரம்.
"மூன்று தினத்தில் உலகம் அமைத்து,
மூவராய் ஆபிரகாம் முன் தோன்றி,
மூன்றுநாள் தாய் தகப்பனை தேடவிட்டு,
மூன்றுதரம் முழங்காலில் நின்று,
மூன்றுதரம் மறுத்தவனை மூன்றுமுறை வழுத்தி,
மூன்றாம் நாள் உயிர்த்து,
மூன்றும் ஒன்றதான திரியேகனை
முத்தமிழினால் மொழிகுவேனே"-வே.சா.
7-9-1774 -- 7-9-2019
141 புத்தகங்கள்,
4000 கீர்த்தனைகள்,
தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைக் கவிஞராய் நோவாவின் கப்பல் பாட்டையும்,பெத்லெகேம் குறவஞ்சியையும் அரங்கேற்றியதும் தமிழுக்கும்,தமிழ் கிறிஸ்தவத்திற்கும் சாஸ்திரியார் செய்த அலங்காரம்.
"மூன்று தினத்தில் உலகம் அமைத்து,
மூவராய் ஆபிரகாம் முன் தோன்றி,
மூன்றுநாள் தாய் தகப்பனை தேடவிட்டு,
மூன்றுதரம் முழங்காலில் நின்று,
மூன்றுதரம் மறுத்தவனை மூன்றுமுறை வழுத்தி,
மூன்றாம் நாள் உயிர்த்து,
மூன்றும் ஒன்றதான திரியேகனை
முத்தமிழினால் மொழிகுவேனே"-வே.சா.
No comments:
Post a Comment