புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

தஞ்சை சுவிசேடக் கவி ராயர் சங்கை வேதநாயக சாஸ்திரியார்

தஞ்சை சுவிசேடக் கவி ராயர் சங்கை வேதநாயக சாஸ்திரியாரின்(1774-1864) 246ஆவது பிறந்த தினம் இன்று! 7-9-1774 -- 7-9-2019 141 புத்தகங்கள், 4000 கீர்த்தனைகள், தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைக் கவிஞராய் நோவாவின் கப்பல் பாட்டையும்,பெத்லெகேம் குறவஞ்சியையும் அரங்கேற்றியதும் தமிழுக்கும்,தமிழ் கிறிஸ்தவத்திற்கும் சாஸ்திரியார் செய்த அலங்காரம். "மூன்று தினத்தில் உலகம் அமைத்து, மூவராய் ஆபிரகாம் முன் தோன்றி, மூன்றுநாள் தாய் தகப்பனை தேடவிட்டு, மூன்றுதரம் முழங்காலில் நின்று, மூன்றுதரம் மறுத்தவனை மூன்றுமுறை வழுத்தி, மூன்றாம் நாள் உயிர்த்து, மூன்றும் ஒன்றதான திரியேகனை முத்தமிழினால் மொழிகுவேனே"-வே.சா. Thanks Mr @[100006727365652:2048:Barna Boss] Salem Historical society
தஞ்சை சுவிசேடக் கவி ராயர் சங்கை வேதநாயக சாஸ்திரியாரின்(1774-1864) 246ஆவது பிறந்த தினம் இன்று!

7-9-1774 -- 7-9-2019

141 புத்தகங்கள்,
4000 கீர்த்தனைகள்,
தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னரின் அரசவைக் கவிஞராய் நோவாவின் கப்பல் பாட்டையும்,பெத்லெகேம் குறவஞ்சியையும் அரங்கேற்றியதும் தமிழுக்கும்,தமிழ் கிறிஸ்தவத்திற்கும் சாஸ்திரியார் செய்த அலங்காரம்.
"மூன்று தினத்தில் உலகம் அமைத்து,
மூவராய் ஆபிரகாம் முன் தோன்றி,
மூன்றுநாள் தாய் தகப்பனை தேடவிட்டு,
மூன்றுதரம் முழங்காலில் நின்று,
மூன்றுதரம் மறுத்தவனை மூன்றுமுறை வழுத்தி,
மூன்றாம் நாள் உயிர்த்து,
மூன்றும் ஒன்றதான திரியேகனை
முத்தமிழினால் மொழிகுவேனே"-வே.சா.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory