*கால்டுவெல் ஐயரின் பணி நிறைவு*
1842 முதல் கால்ட்வெல் ஐயருடன் நன்கு பழகி , நட்பு பாராட்டிய பேராயர் சார்ஜென்ட் 1889ல் காலமான போது , கால்ட்வெல் சிறகொடிந்த பறவையைப் போலானார் .
ஆயினும் சார்ஜென்ட் அவர்களின் பேராயப் பணியையும் கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும்படி கால்ட்வெல் அடிகளாரை சென்னைப் பேராயர் கேட்டபோது அவர் சம்மதம் தெரிவித்தார் .
சுமார் 15 மாதங்கள் அந்தப் பணியையும் நல்ல முறையில் நிறைவேற்றினார் .
பேராயரின் பணிப்பொறுப்புகளும் நெடும் பயணங்களும் 76 வயதைத் தாண்டிய கால்ட்வெலை மேலும் பாதித்தன .
இந்நிலையில் தமது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கி 1891 ஜனவரி 31 ஆம் நாளில் கால்ட்வெல் பணி நிறைவு செய்து கொண்டார் .
1842 முதல் கால்ட்வெல் ஐயருடன் நன்கு பழகி , நட்பு பாராட்டிய பேராயர் சார்ஜென்ட் 1889ல் காலமான போது , கால்ட்வெல் சிறகொடிந்த பறவையைப் போலானார் .
ஆயினும் சார்ஜென்ட் அவர்களின் பேராயப் பணியையும் கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும்படி கால்ட்வெல் அடிகளாரை சென்னைப் பேராயர் கேட்டபோது அவர் சம்மதம் தெரிவித்தார் .
சுமார் 15 மாதங்கள் அந்தப் பணியையும் நல்ல முறையில் நிறைவேற்றினார் .
பேராயரின் பணிப்பொறுப்புகளும் நெடும் பயணங்களும் 76 வயதைத் தாண்டிய கால்ட்வெலை மேலும் பாதித்தன .
இந்நிலையில் தமது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கி 1891 ஜனவரி 31 ஆம் நாளில் கால்ட்வெல் பணி நிறைவு செய்து கொண்டார் .
No comments:
Post a Comment