*ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது தமிழ்*
பண்டைத் திராவிடச் சொற்களை ஆராயும் போது , திராவிட மக்கள் உழவுத் தொழில் செய்தார்களென்றும் , வில் அம்பு ஈட்டி வாள் ஆகிய போர்க்கருவிகளைப் பயன்படுத்தினார்களென்றும் அறியலாம் .
ஈயம் , வெள்ளீயம் , துத்தநாகம் தவிர பிற உலோகங்களின் பயனை அவர்கள் அறிந்திருந்தனர் .
வாழ்க்கைக்கு வேண்டிய மட்பாண்டம் வனைதல் , நூற்றல் , நெய்தல் மற்றும் சாயம் ஏற்றுதலில் அவர்கள் சிறந்து விளங்கினர் .
மண வாழ்க்கை முறையைப் பின்பற்றினர் .
மேலும் திராவிடரின் நாகரிகம் ஆரியரின் நாகரிகத்திற்கு முற்பட்டது என்றெல்லாம் கால்ட்வெல் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகின்றார் .
பண்டைத் திராவிடச் சொற்களை ஆராயும் போது , திராவிட மக்கள் உழவுத் தொழில் செய்தார்களென்றும் , வில் அம்பு ஈட்டி வாள் ஆகிய போர்க்கருவிகளைப் பயன்படுத்தினார்களென்றும் அறியலாம் .
ஈயம் , வெள்ளீயம் , துத்தநாகம் தவிர பிற உலோகங்களின் பயனை அவர்கள் அறிந்திருந்தனர் .
வாழ்க்கைக்கு வேண்டிய மட்பாண்டம் வனைதல் , நூற்றல் , நெய்தல் மற்றும் சாயம் ஏற்றுதலில் அவர்கள் சிறந்து விளங்கினர் .
மண வாழ்க்கை முறையைப் பின்பற்றினர் .
மேலும் திராவிடரின் நாகரிகம் ஆரியரின் நாகரிகத்திற்கு முற்பட்டது என்றெல்லாம் கால்ட்வெல் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகின்றார் .
No comments:
Post a Comment